Header Ads

நடிகை ஸ்ருதி ஹாசன் போலீசில் புகார்

நடிகை சுருதிஹாசன் ‘யேவடு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதற்காக சில மாதங்களுக்கு முன்பு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதில் சில படங்கள் தகாத கோணங்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படங்கள் எந்த அனுமதியும் இன்றி இணையதளங்களில் வெளியானது.

இதனை அறிந்த சுருதிஹாசன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி நடிகை சுருதிஹாசன் போலீசில் புகார் செய்தார். இந்த புகார் சி.ஐ.டி. பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Powered by Blogger.