Header Ads

இத்தாலியில் இரவு விருந்து : 'குடிக்கும்' பார்ட்டிக்கு குடும்பத்தோடு போன நடிகை!

மாமனானின் இன்பவெறி ரேஞ்சில் இருந்த ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் அமலாபால்.

 முதல் படமே பிட்டு படமோ என்று சந்தேகப்படும் அளவுக்கு அமலாபாலை தோலுரித்துக் காட்டிய அந்தப் படத்தால் அத்தோடு அவர் மார்க்கெட் காலி என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.



ஆனால் எல்லாம் வல்ல இறைவன் ஏசுவைக் கொண்டாடும் டைரக்டர் பிரபுசாலமன் தனது ‘மைனா’ படத்தில் அமலாபாலுக்கு ஒரு புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தார்.அதில் பிக்கப் ஆனவர் தான்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று அறிமுகமான இரண்டே வருடங்களில் கோடியில் சம்பளம் வாங்கும் ஹீரோயின் ஆகிவிட்டார்.

அதுவும் இந்த 2013 ஆம் ஆண்டு தான் அமலாபாலுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷலாம். இதனால் இந்த வருட புத்தாண்டை தான் இஷ்டப்படி கொண்டாட நினைத்த அமலாபால் தன் மொத்த குடும்பத்தயும் கூட்டிக்கொண்டு இத்தாலிக்கு பயணமாகியிருக்கிறார்.

அங்கு உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் ஒருவாரம் ரூம் புக் பண்ணியிருக்கும் அவர் தன் தம்பியுடன் அங்குள்ள பிரபல ஹோட்டல்களில் நடக்கும் புத்தாண்டு இரவு பார்ட்டிகளை ஆசை தீர அனுபவிக்கப் போகிறாராம். இந்தியாவில் உள்ள ஹோட்டல்களில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களே எந்தளவுக்கு ஆபாசமும், வக்கிரமும், வெறியும் கொண்டதாக இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்.

வெளிநாடு என்றால் கேட்க வேண்டுமா என்ன? அதெல்லாம் சரி இதற்காக ஏன் அவர் தனது குடும்பத்தில் உள்ளவர்களையும் இரவுப் பார்ட்டிகளுக்கு கூட்டிப்போனார் என்பது தான் அவரது அக்கம் பக்கம் உள்ளவர்கள் எழுப்பும் ஆச்சரியக் கேள்வி? ஒருவேளை இது குடும்ப பழக்க வழக்கமோ என்னவோ.

No comments:

Powered by Blogger.