Header Ads

சர்ச்சையில் சிக்கினார் ஷாலினி அஜீத்

சமகாலத்தில் சமூக வலைதளங்களில் பிரபலங்கள் உணர்ச்சி வசப்பட்டு எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வது அன்றாட நிகழ்வாகி விட்டது. 

குஷ்பு, சமந்தா, சித்தார்த் போன்றவர்கள் அரசியல் விஷயங்களை கூட அஞ்சாமல் போட்டு தாக்குகிறார்கள். இதில் அவர்களுக்கு கெட்டப் பெயரும் கூட.

இந்த நிலையில் எல்லார்க்கும் நல்லவர் என்று பெயரெடுத்த அஜீத்தின் மனைவி ஷாலினி ஒரு விஷயத்தை எழுதி விமர்சத்திள்குள்ளாகி உள்ளார்.

"ஜனவரி 10ம் திகதி வீரம் ரிலீஸ். அன்று அறிவிக்கப்படாத அரசு விடுமுறைதான் எல்லாருக்கும்" என்று எழுதியிருக்கிறார்.

ஷாலினிக்கு அவ்வளவு நம்பிக்கை தேவைதான். ஆனால் அது அதிக பிரசங்கி தனமா இருக்கே என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள். சிலர் இதை அவருக்கே சுட்டிக்காட்டவும் செய்தார்களாம்.

No comments:

Powered by Blogger.