Header Ads

விஜய் சேதுபதியின் கதை குழு

தற்போது கோடம்பாக்கத்தின் நம்பிக்கை நாயகனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. இவரின் 'பீட்சா', 'சூது கவ்வும்',  நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படங்கள் வித்தியாசமான கதை களத்தில் பேசப்பட்டன. இதுவரை படங்களுக்கு இவர் மட்டும் தான் கதை கேட்டு, தெரிவு செய்து நடித்து வந்தார்.

தற்போது புதுப்படங்களின் கதைகளை தேர்வு செய்வதற்காக இலாகா ஒன்றை ஆரம்பித்துள்ளார் விஜய் சேதுபதி. இக்குழுவில் சினிமா அனுபவஸ்தவர்கள் கதை ஞானம் உள்ளவர் நண்பர்களை இடம் பெறச் செய்துள்ளார். இவர்கள் கதைகளை கேட்டு ஓ.கே. சொன்ன பிறகே நடிக்க சம்மதிக்கிறாராம்.

விஜய் சேதுபதி நடிப்பில் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது

No comments:

Powered by Blogger.