Header Ads

தமிழ் நடிகை இலங்கையின் இளம் நாடாளுமன்ற உறுப்பினருடன் இருக்கும் காணொளி: தமிழ் திரையுலகத்தில் பெரும் பரப்பரப்பு?


இலங்கை அரசாங்கத்தின் முக்கிய தலைவரின் மகனான இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன், தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் காணொளி இறுவட்டு சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளது.?
இது தமிழ் திரையுலகில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடிகை நாடாளுமன்ற உறுப்பினரிடம் மட்டுமல்லாது இலங்கையின் தொழிலதிபர்கள் சிலருடனும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அந்த காணொளியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் குடியேறியதுடன் இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஒரு இந்திப் படத்தின் படப்பிடிப்புக்காக அந்த இலங்கைக்குச் சென்றார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனை பொருட்படுத்தாமல் இலங்கை சென்ற அந்த நடிகை, கிட்டத்தட்ட இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளராக மாறி, அங்கு தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் பிரசாரம் செய்ததாக தமிழக இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்ற இடத்தில் அவர் வேறு வேலைகளில் இருந்ததாகவும், அதற்கான ஆதாரம் காணொளி இறுவட்டமாக சிக்கியுள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் நெருக்கமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து இறுவட்டில் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இந்த இறுவட்டுத்தான் இப்போது சென்னையில் உள்ள சில முக்கிய பிரமுகர்களின் கையில் சிக்கியுள்ளது.

ஹோட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை தொடும் காட்சிகளும் இருப்பதாக பேசப்படுகிறது.

இதேபோல பல ஆயிரம் கோடி ரூபாவுடன் உலகம் சுற்றும் வாலிபனாக திரியும் இலங்கையின் அரசாங்கத்தின் தலைவர் ஒருவரின் மகனான இளம் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த நடிகை உள்ள படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

No comments:

Powered by Blogger.