Header Ads

இலங்கை இராணுவத்தின் அடுத்த போர்குற்ற ஆதாரம் வெளியாகியுள்ளது

அடிக்கடி இலங்கை இராணுவத்தின் போர்குற்ற ஆதாரங்கள் பல வெளியாகி, உலகை அதிரவைத்துக்கொண்டு இருக்கிறது. இதேவகையில் மேலும் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் பல இளைஞர்களும் யுவதிகளும் இறந்து கிடக்க்கிறார்கள். இராணுவத்தின் தளம் ஒன்றுக்கு அருகாமையில் இவை காணப்படுகிறது. பெரும்பாலும் சிவில் உடை தரித்த இவர்களது உடலங்கள் பல காயங்களுக்கு உள்ளாகியுள்ளதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. மேலும் இந்த வீடியோவில் காண்பிக்கப்படும் உடல்களில் பல எரிந்த நிலையில் தான் மீட்க்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இராணுவம் பாவித்த வெள்ளைப் பொஸ்பரஸ் எரிகுண்டு காரணமாக இவர்கள் இறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. காணோளி இணைப்பு

 

No comments:

Powered by Blogger.